Tuesday, February 1, 2011

காதல்

காதல் என்பது
கரும்பலகை அல்ல,!
எழுதி எழுதி அழிப்பதற்கு...
அது,
கல்வெட்டு போன்றது !!
என்றும் நிலைத்திருக்கும்...
மண்ணோடு புதையும் வரை
நெஞ்சோடு வைத்திருப்பேன்
உன் நினைவுகளை...!!!

No comments:

Post a Comment