Saturday, June 25, 2011

காதல் !காதல் !

எங்கோ உயிர் பெற்றோம் !
எங்கோ வளர்க்கப் பட்டோம் !
எப்பொழுதோ புன்னகைத்தோம் !
எப்படியோ பறிக்கப் பட்டோம் !
இப்பொழுது இங்கு ஒன்றாய் !
இறந்து கிடக்கிறோம் !
பிரிந்து பிறந்த நம்மை
இங்கு ஒன்றாய் இணைத்ததுக்
காதல் !

No comments:

Post a Comment