Friday, September 16, 2011

மழைக் காதல்..

நீ குடை விரிப்பதற்குள்

உன்னை தொட்டு விட்ட
மழைத்துளிகளை பார்த்து,
இன்னும் கறுத்தது வானம்,
என் முகமும் தான்...

No comments:

Post a Comment