Friday, August 27, 2010

யாரோ..???

பூட்டிய பூட்டிற்க்குள்

மாட்டிக்கொண்ட
சாவியை போல்
சிக்கிக்கொண்டேன் உன்னிடம்...
காதலை சொல்லவும்
முடியவில்லை
மறைக்கவும்
முடியவில்லை..

உனக்கும்,
எனக்கும்
வலிக்காமல் இதை
உடைக்கப்போவது
யாரோ..???





No comments:

Post a Comment