Friday, August 27, 2010

முகம்...!!!

முகம்...!!! - காதல் கவிதை

மாதம் ஒருமுறை

வளர்பிறை,
தேய்பிறை வரும்.

என் வாழ்வில்
தினமும்
நீ
என்வீட்டு ஜன்னலை
கடப்பதால்..!!!





No comments:

Post a Comment