Friday, August 27, 2010

அப்பா

மலர் என்று சொல்லுவதை விட

‘பூ’ என்று சொல்லும்பொழுது அதன் அருகாமை அதிகமாகிறதா?
அது போலத்தான் தந்தை என்ற சொல்லை விட
அப்பா என்ற சொல்லில் பாசம் அதிகம்.





No comments:

Post a Comment