அனாதை..!!!!
பேருந்து
பயணத்திலோ
மதுவின்
மயக்கத்திலோ
திருவிழா
கூட்டத்திலோ
நண்பனின் விளையாட்டு
தள்ளளிலோ
இப்படி
நான் தவறி
விழுந்த பொழுதெல்லாம்,
முகம் தெரியா யார் யாரோ
என்னை தூக்கிவிட,
நான் விழுந்த பொழுதெல்லாம்
"அம்மா" என்று
உன்னைத்தானே அழைத்தேன்
நீ எங்கே...????????????
No comments:
Post a Comment