Friday, September 17, 2010

புன்னகைக்குப் பின்னால்...

புன்னகைக்குப் பின்னால்...
புரியாமல் போனதடி
பெண்ணே...
உன்
புன்னகைக்குப் பின்னால்
என் எதிர்காலம்
என்னவாகுமென்று

No comments:

Post a Comment