Friday, September 17, 2010

சில கிறுக்கல்கள் இங்கே



என்னிடமிருந்து

உங்களுக்காக......

அவை

அர்த்தமுள்ளதா?.........

அழகானதா?...........

கேள்விகளின் பதில்கள்

உங்களை சார்ந்தே..

இருந்தும் ...


மையின்றி....

கணிணியின் தட்டச்சில்......

உங்களுக்காக

கிறுக்க விரும்புகிறேன்

தமிழுக்கான என் நேசமும்

எனக்கான உங்கள் புரிதலும்

கலந்து......

இந்த கவிதை தோட்டம்

உங்களுக்காக

பூக்கிறது....

வசந்த காலங்களில்

மட்டும அல்ல

இலையுதிர் காலங்களிலும் கூட.

உங்களுக்காக எப்பொழுதும்.

No comments:

Post a Comment