Thursday, December 29, 2011

தேசிய நெடுஞ்சாலையாய்....

நீ தினமும் வந்து செல்வதால்தான் என்னவோ
இந்த ஒற்றையடிப்பாதையும்
எனக்கு தேசிய நெடுஞ்சாலையாய்....

No comments:

Post a Comment