Thursday, December 29, 2011

நம் காதலை.

நீ சொல்லுவாய் என நான் காத்திருப்பதும்,
நான் சொல்லுவேன் என நீ காத்திருப்பதும்,
எத்தனை நாளைக்கு?
அன்பே நீயாவது சொல்லிவிடு
நம் காதலை.

1 comment: