Thursday, December 29, 2011

நேரங்கள்

மௌனத்தின் பிடியில் செத்துக்கொண்டிருந்தது,
அந்த மௌனத்திலும் ஆயிரம் கேள்விகள்,
அந்த ஆயிரம் கேள்விகளும் கேட்காமலேயே
அழிக்கப்பட்டன மனதில்,
காதல் என்ற விடை தெரியாமல்.

No comments:

Post a Comment