உயிர்எழுத்து
என் கிறுக்கல்கள் !!! சில !!!
Thursday, December 29, 2011
நேரங்கள்
மௌனத்தின் பிடியில் செத்துக்கொண்டிருந்தது,
அந்த மௌனத்திலும் ஆயிரம் கேள்விகள்,
அந்த ஆயிரம் கேள்விகளும் கேட்காமலேயே
அழிக்கப்பட்டன மனதில்,
காதல் என்ற விடை தெரியாமல்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment