உயிர்எழுத்து
என் கிறுக்கல்கள் !!! சில !!!
Saturday, June 25, 2011
ஏக்கம் !!!
என் தன் நெஞ்சில் ஒரு ஏக்கம்
உன்னை பார்த்த மறுகணம் .
உன்னை கை பிடிக்க எண்ணுகிறேன் .
உன்னை பார்க்க மறந்த போது
உன் நினைவுகள் என்னில் வந்தது.
என் சோகம் என்னை தழுவிய போது
உன் புன்னகை என்னை சந்தோசமாக்கியதடி.!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment