Wednesday, June 29, 2011

என் கவிதைகள்

என் கவிதைகள் அழிந்தாலும் 
என் காதல் பொய்யானாலும் 
உன்னை நினைத்தே என் உருவம் சிதைந்தாலும் 
உன்னால் நான் அடைந்த 
அனுபவங்கள் அனைத்தும் 
என் உயிரின் ஆணி வேரில் 
என்றும் எழுதி இருக்கும்..

No comments:

Post a Comment