Sunday, June 12, 2011

பொய்

அப்பட்டமான பொய்யினை
நயமாய்ச் சொன்னால்
அது கவிதை..
அப்பட்டமான அழகை
நயமாய் வரைந்தால்
அத்தனையும் நீயாகிறாய்.

No comments:

Post a Comment