Saturday, June 25, 2011

சொல்லிவிட முடியாது....!

வார்தைகளாலோ?
கவிதைகளாலோ?
கண்ணீராலோ?
சொல்லிவிட முடியாது....!
என் மனதின் ரணங்களை...!
உன்னை விட்டு மட்டும்தான் போகிறேன்.
இந்த உலகத்தை விட்டு அல்ல...
எங்கோ ஒர் மூலையில்
நீ நலமுடன் வாழ இறைவனை
வேண்டிய படி....!!

No comments:

Post a Comment