உயிர்எழுத்து
என் கிறுக்கல்கள் !!! சில !!!
Sunday, June 12, 2011
வலிகள்
கணப்பொழுதே
மலரில் உட்கார்ந்து போகும்
வண்ணத்துப்பூச்
சிபோல!!
நீ வந்து போனாலும்
உன் தடங்களை சற்றே ஆழப்பதித்து
சென்றுவிட்
டாய் ,,,,,!!!
அதனால்தான் வலிக்கிறது இன்னும்....
ஆனாலும் !
வலிகள் ஒன்றும்
புதிது இல்லையே எனக்கு..!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment