உயிர்எழுத்து
என் கிறுக்கல்கள் !!! சில !!!
Saturday, June 25, 2011
காதலே உன்னை என்ன செய்ய
காதலே !!
உன்னை என்ன செய்ய ?
பகலா ? இரவா ?
புரியாத காலநிலை !!
எப்போதுமின்றி என்வீட்டு மரங்கள் வெறுப்பை தருகிறது!
இதயம் விட்டு விட்டு அடிக்கிறது
என்னை அந்தரத்தில் தவிக்க வைத்து தாலாட்டு கேட்கிறது ...!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment